வேதாத்திரி மகரிசி பிறப்பின் ரகசியம் அறிந்த அவரின் தந்தை | CJ

வேதாத்திரி மகரிசி பிறப்பின் ரகசியம் அறிந்த அவரின் தந்தை

வேதாத்திரி மகரிசி பிறப்பின் ரகசியம் அறிந்த அவரின் தந்தை




வேதாத்திரி பிறப்பின் ரகசியம்

தன் தந்தையாரின் வார்த்தைகளின்படியே, வேதாத்திரிக்கு;

கடவுள் என்பது எது?

வறுமை என்றால் என்ன?

மனித வாழ்க்கையிலே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன?

என்ற மூன்று கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக, ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். தனது 48ம் வயதில் உலக அமைதிக்காக உலக சமாதானம் (World Peace) எனும் நூலாக, 200 பாடல்களை இயற்றி 1957ம் ஆண்டு வெளியிட்டார்.


அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களுடைய பிறப்பின் ரகசியத்தை, ஓவிய நூலாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். படித்து இன்புறுக.

இலவசபதிப்பு மின்னூல் : வேதாத்திரி ரகசியம்