2020 | CJ for You

2020

The other side of man - Part 01


இந்த சமூகத்தில் ஆளுமை கொண்ட நபர்கள், தன் திறமையினால், தங்கள்படைப்புக்களால் மட்டுமே. இப்படியான நபர்கள், மக்களிடத்தில் எந்த பிம்பத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது உண்மைதான். ஆனால் சகமனிதனான “இவன்” இப்படியெல்லாம்...

Why stopped to draw human faces - Part 02


ஒரு ஓவியன், கண்களால் பார்ப்பதைமட்டுமே வரைவதில்லை. அவனின் பார்வை அளவில் சிக்கிய, அவனுக்குமட்டுமே முக்கியமாகப்படும் விசயத்தையோ, பொருளையோ மையப்படுத்தி, இயல்பாக அங்கே கிடைக்கும் வெளிச்சம், நிழல் ஆகியவற்றை...

Why stopped to draw human faces - Part 01


 மனித முகங்களை வரைவது மற்றெல்லாவகை ஓவிய நுணுக்கங்களைவிட கடினமானது. அது எனக்கும் அவ்வளவு இயல்பாக வந்துவிடவில்லை. (பள்ளிக்காலத்தில் பேனாவால் வரைந்த ஓவியங்கள்)ஆனால்  சிறுவயது முதல், ஒருவருடைய...

I am just standing in the dark


நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். இன்று மாலை மணி 5.25 , என் வீட்டின் மூன்றாவது தள மாடிக்கு வந்து நடந்துகொண்டிருந்தேன்.  வீட்டிற்குள்ளேயே “எளிய முறை உடற்பயிற்சி” செய்வதால், நடைபயணத்திற்கு...

The path and ride on opposite directions


எதிரெதிர் திசைகளில் பாதையும் பயணமும்.ஒரு படைப்பாளி தான் கற்றுத்தேர்ந்த திறமைய வெளிக்காட்டவும், அதன் மூலமாக தன்னை முன்னிறுத்தி, தன் பெயர் நிலைக்கவும், கலையின் தரம் உயர்த்தி, வகைப்படுத்தவும், பிறரையும்...

Choice to be a tributary or a river


 பெரும் நதியும் - கிளை ஆறும்------------------------------------------------எப்போதும் பெரும் நதி திரண்டுகரை புரண்டு எல்லாம் தன்னோடு,புரட்டி இழுத்து சென்றிடும் நில்லாதுஅப்பெரும் நதியில் கிளை ஆறு. தானாய்...

Rebuild the art business for our customer


என்னைப்பொறுத்தவரை இந்தியர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சம் அதிகம் தான். எப்படியென்றால், ஒரு ஓவியருக்கே தெரியாத, அறியாத, கற்றுத்தேறாத ஓவிய அறிவு நம் இந்தியமக்களுக்கு உண்டு. அவ்வறிவை அந்த ஓவியருக்கே கற்றுத்தரவும்...

Pattaiya Bharati Mani


 பாரதி மணி...மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில்...

LONG LIVE SP BALASUBRAHMANYAM


பன்முக திறைமைகளை தன்னகத்தே கொண்ட, திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள், ஏற்கனவே காற்றில் கலந்துவிட்ட குரலோசை போதும் என்று, நம் மனம் கவர்ந்த பாடகர், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (SPB) முடித்துக் கொண்டு...

வேதாத்திரி மகரிசி பிறப்பின் ரகசியம் அறிந்த அவரின் தந்தை


வேதாத்திரி பிறப்பின் ரகசியம்தன் தந்தையாரின் வார்த்தைகளின்படியே, வேதாத்திரிக்கு;கடவுள் என்பது எது?வறுமை என்றால் என்ன?மனித வாழ்க்கையிலே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன?என்ற மூன்று கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே...

Learn - not only at this corona time


 பழகு--------எப்போதும் இரண்டு வாய்ப்புக்கள்கிடைத்துத்தான் இருக்கிறது.நாம் தேர்ந்தெடுப்பதோ,எப்போதும் ஒன்று.கரோனாவுக்கும் அப்படியே!ஒன்று இருக்கப்பழகு,உன்னையும், பிறரையும் மதித்து.அல்லது இறக்கப்பழகு.உன்னையும்,...

Never Forget Accident


Hi all,They usually say forget the accident. But, if we forget it, we also forget the life lesson for us. The accident, its pain, the comfort and love that came with it, the advice, the help, the cooperation...

Everyone has a end-tip on the Mayarope


மாயக்கயிறுநாம் எல்லோருமே ஒரு மாயக்கயிறால் இணைந்திருப்பதை அறியமுடியும். ஆனால் அதற்கென்று தனித்தனியான பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சொல்லுவதன்றால், அன்புகருணைபாசம்காதல்இப்படி சொல்லிக்கொண்டே...

All Boys are Girls - எல்லா ஆண்மகனும் பெண்மகளே!


இந்த உலகத்தில், ஆண், பெண், மூன்றாம் பாலினம் இப்படி கலந்துதான் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் தனித்த பாலினமாக நாம் உணர்வது எப்போது? எப்படியானாலும், தன் பாலினம் மீதும், பிற பாலினம் மீதும் கவர்ச்சி ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.சில வேலைகளில், சிலர் தன் பாலினத்தை இயற்கையை மீறி மாற்றிகொள்ளவும் துணிகின்றனர்....

வேதாத்திரி மகரிசி மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து தத்துவங்கள்


வேதாத்திரிய தத்துவங்கள்: Vethathiriya Philosophy Collection (Tamil Edition) Kindle Edition அருட்தந்தை வேதாத்திரி மகரிசி, எளிய மக்களின் ஞானி. தன் வாழ்நாள் முழுதும், மக்களுக்காகவே, மக்களையே இறையாக...